செய்திகள் :

செப். 27-ல் பிரதமர் மோடி ஒடிசா பயணம்!

post image

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27 ஆம் தேதி ஒடிசாவின் பெரஹம்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளதாக மாநில வருவாய் அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் வருகைக்கான இறுதித்திட்டம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்றாலும், அவரது வருகைக்காக அனைத்தும் ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.

பாஜக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து, 15 மாதங்களில் மோடி ஒடிசாவிற்கு வருகை தருவது ஆறாவது முறையாகும். செப்டம்பர் 27 ஆம் தேதி ஒடிசாவிற்கு வருகை தரப் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடி பாஜகவின் சேவா பக்ஷயா நிகழ்ச்சியில் மோடி கலந்துகொள்வார், அவர் கடைசியாக ஜூன் 20 அன்று ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு விழாவில் கலந்துகொள்ள மாநிலத்திற்கு வருகை தந்தார்.

செப்டம்பர் 27 ஆம் தேதிக்கான பயணத்திட்டத்தை இறுதி செய்யும் தற்காலிக திட்டத்தைப் பிரதமர் அலுவலகத்திற்கு மாநில அரசு அனுப்பியுள்ளது.

பிரதமரின் 75வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், செப்டம்பர் 17ஆம் தேதி 75 லட்சம் மரக்கன்றுகளை நட பாஜகவும் மாநில அரசும் திட்டமிட்டுள்ளது.

'சேவா பக்ஷயா நிகழ்ச்சியின்போது, ​​மாநில பாஜக தொழிலாளர்கள் ரத்த தான முகாம்கள், சுகாதார பரிசோதனைகள், சுகாதார இயக்கங்கள் மற்றும் சமூக உதவித் திட்டங்களை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.

Prime Minister Narendra Modi is likely to visit Odisha on September 27 and address a public யmeeting in Berhampur, state Revenue Minister Suresh Pujari said on Saturday.

இதையும் படிக்க:ரெளடி டைம்! என்ன சொல்கிறார் உதயநிதி!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் கண்டித்து போராட்டம்: உத்தவ் தாக்கரே

துபையில் நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து, மகாராஷ்டிர முழுவதும் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து மும்பைய... மேலும் பார்க்க

மணிப்பூர் அமைதிக்காக பாடுபடுவேன்! மோடி வாக்குறுதி!

மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.மணிப்பூரில் இனமோதல்கள் ஏற்பட்ட பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி, அந்த மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டார்.ம... மேலும் பார்க்க

மணிப்பூரில் பிரதமரின் உருவப்படத்தை பரிசளித்த சிறுமி!

மணிப்பூரின் சுரசந்த்பூருக்கு முதல்முறையாக வருகை தந்துள்ளது பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறுமி ஒருவர் அவரின் உருவப்படத்தை பரிசாக அளித்துள்ளார். மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்... மேலும் பார்க்க

மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங்

பிரதமர் மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும் என முன்னாள் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் வன்முறை தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று மணிப்பூர் சென்றுள்ளார்... மேலும் பார்க்க

மணிப்பூரில் பிரதமர் மோடி!

மணிப்பூர் இனமோதலுக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்துக்கு சனிக்கிழமை சென்றுள்ளார்.மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்குச் சென்றுள்ள பிரதமருக்கு மாநில... மேலும் பார்க்க

பிரதமரின் பயணம்.. வளர்ச்சியின் புதிய அத்தியாயம்: ஒடிசா முதல்வர்!

பிரதமர் மோடியின் ஐந்து மாநில பயணம் நாடு முழுவதும் முன்னேற்றத்திற்கும், வேகத்திற்கு ஒரு சான்று என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார். மிஸோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய... மேலும் பார்க்க