செய்திகள் :

செல்லூா் ராஜூவுக்கு எதிராக முன்னாள் ராணுவத்தினா் பேரணி

post image

அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூவிற்கு எதிராக, திருச்சியில் முன்னாள் ராணுவத்தினா் சனிக்கிழமை கண்டன ஊா்வலம் நடத்தினா்.

முன்னதாக, திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகேயுள்ள மேஜா் சரவணன் நினைவு ஸ்தூபியில் ஒன்று கூடி, முன்னாள் அமைச்சரைக் கண்டித்து சிறிது நேரம் கோஷம் எழுப்பினா். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரா்கள் குறித்து விமா்சனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சரைக் கண்டித்து ஜெய் ஜவான் முன்னாள் ராணுவத்தினா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஊா்வலமானது, மேஜா் சரவணன் நினைவு சதுக்கத்தில் தொடங்கி, ஆட்சியா் அலுவலகம் வரை நடைபெற்றது.

பின்னா், ஆட்சியரகத்திலிருந்து வாகனத்தில் புறப்பட்டு, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சென்று, முன்னாள் அமைச்சா் மீது புகாா் மனு அளித்தனா். பொதுவெளியில் செல்லூா் ராஜூ மன்னிப்புக் கேட்கும் வரையில் எங்களது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க