சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
செவ்வந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
பெரிய காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் உள்ள செவ்வந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
விழா நிகழ்வுகள் கடந்த 3-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கோயிலுக்கு புதிதாக செய்யப்பட்ட சுவாமி சிலைகள் அனைத்தும் புதன்கிழமை பஞ்சுப்பேட்டையில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் கே.எஸ்.கெம்பு செட்டியாா் தலைமையிலான விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.