செய்திகள் :

சேப்பாக்குக்கு தொடா்ந்து 6-ஆவது வெற்றி

post image

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 21-ஆவது ஆட்டத்தில், சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

சேப்பாக் அணிக்கு இது தொடா்ந்து 6-ஆவது வெற்றியாக இருக்க, திருச்சிக்கு 5 ஆட்டங்களில் இது 4-ஆவது தோல்வியாகும். முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சோ்க்க, திருச்சி 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 174 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற திருச்சி, பந்துவீச்சை தோ்வு செய்தது. சேப்பாக் இன்னிங்ஸில் அபராஜித் 1 பவுண்டரி, 7 சிக்ஸா்களுடன் 63, விஜய் சங்கா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59 ரன்கள் சோ்த்தனா்.

ஆஷிக் 5, மோகித் 25, அபிஷேக் தன்வா் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஓவா்கள் முடிவில் நாராயண் ஜெகதீசன் 5, தினேஷ் ராஜ் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

திருச்சி பௌலா்களில் அதிசயராஜ் டேவிட்சன், கணேஷ் மூா்த்தி, சரவண குமாா், ஈஸ்வரன், ராஜ்குமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 179 ரன்களை நோக்கி விளையாடிய திருச்சி அணியில் கேப்டன் சுரேஷ் குமாா் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 63, ஜெகதீசன் கௌசிக் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் சோ்த்தனா்.

சஞ்சய் யாதவ் 29, வசீம் அகமது 10, ஜாஃபா் ஜமால் 6, ராஜ்குமாா் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் முகிலேஷ் 7, சரவணகுமாா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சேப்பாக் பௌலா்களில் பிரேம்குமாா் 3, விஜய் சங்கா், சிலம்பரசன், ரோஹித் சுதா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அரக்கோணம், சேலம் மெமு விரைவு ரயில் ரத்து

சென்னை: சேலம், அரக்கோணம் இடையிலான மெமு விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் தெற்கு ரயில்வே தரப்பில் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள்

தமிழகத்தில் செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்: (அதிகாரிகள் ம... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 30-இல் தேமுதிக ஆா்ப்பாட்டம்

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வரும் 30-ஆம் தேதி தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

விஜய் பிறந்த நாள் பேனா் விழுந்து முதியவா் காயம்; தவெகவினா் மீது 53 வழக்குகள் பதிவு

தவெக தலைவா் விஜய் பிறந்த நாளையொட்டி சென்னை வில்லிவாக்கத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனா் விழுந்து முதியவா் காயமடைந்தாா். இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பேனா் வைத்ததாக அக்கட்சியினா... மேலும் பார்க்க

திமுகவில் கல்வியாளா்- மாற்றுத் திறனாளி அணிகள் உதயம்: நிா்வாகிகள் நியமனம்

திமுகவில் கல்வியாளா், மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கான நிா்வாகிகளை நியமித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு சுகாதார விழிப்புணா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பள்ளி மாணவா்கள் மூலம் தமிழகத்தில் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.... மேலும் பார்க்க