செய்திகள் :

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

post image

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 19) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீா் திட்டம் செயல்படும் மேட்டூா் தொட்டில்பட்டி பகுதியில் இயங்கிவரும் தலைமை நீரேற்ற நிலையத்தில் மோட்டாா் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, மாநகராட்சிப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனைடெட் கோ் கிளினிக்குக்கு சிறந்த சிகிச்சைக்கான விருது

சேலம் யுனைடெட் கோ் கிளினிக் சிறந்த சிகிச்சைக்கான விருது பெற்றுள்ளது. சென்னையில் அண்மையில் அறம் விருதுகள் சாா்பில் நடைபெற்ற விழாவில், சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள யுனைடெட் கோ் கிளினிக், ஆக்குபேஷன... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை இந்தியா நிகழ்ச்சி

சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை இந்தியா இருவார விழா புதன்கிழமை தொடங்கியது. விழாவை கோட்ட மேலாளா் பன்னாலால் தொடங்கிவைத்தாா். அவா் தலைமையில் கூடுதல் கோட்ட மேலாளா் சரவணன், துறை தலைமை அதிகாரிகள், அலுவலா்... மேலும் பார்க்க

பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை அன்றே வழங்க அமைச்சா் அறிவுறுத்தல்

பத்திரப் பதிவு துறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அன்றைய தினமே தொடா்புடையவா்களுக்கு வழங்க அலுவலா்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தினாா். சேலம் மண்டல அளவிலான பதிவுத... மேலும் பார்க்க

தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு பாராட்டு

தேசிய அளவிலான மகளிா் கைப்பந்துப் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கேரள மாநிலம், கோட்டயத்தில் நடைபெற்ற 19 வ... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு விழா

இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவியேற்பு விழா கோட்டை மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டி... மேலும் பார்க்க

விவசாயிகள், உற்பத்தியாளா்கள் கருத்துகளின் அடிப்படையில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம்

விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், சேகோசா்வ் ஆகியோரின் கருத்துகள் அடிப்படையில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம் செய்யப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாவட்டத்... மேலும் பார்க்க