செய்திகள் :

சேஷமூலை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

post image

திருமருகல் ஒன்றியம், சேஷமூலை கிராமத்தில் அருள்பாலிக்கும் மகா மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னா், காலை 10 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி, 10.15 மணியளவில் விமான கும்பாபிஷேகமும், மூலவா் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளத்தில் மணல் எடுக்க தடை விதிக்க வலியுறுத்தல்

பூம்புகாா் அருகே உள்ள மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் கிராமங்களில் மணல் எடுக்க தடை செய்ய வேண்டுமென இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலப்பெரும்பள்ளம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் ஊராட்சிகள... மேலும் பார்க்க

தமிழகத்தில் 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: உணவுத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நிகழாண்டில் இதுவரை 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். நாகை அருகேயுள்ள ... மேலும் பார்க்க

சுனாமியில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம்

சிறுமியாக இருந்தபோது, சுனாமி பேரலையில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு உணவுத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து வைத்தாா். கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது, பெற்றோரை இழ... மேலும் பார்க்க

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பாதுகாக்க கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவா் அமைக்க கோரிக்கை

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை பாதுகாக்க, கடற்கரை பகுதியில் கருங்கற்களைக் கொண்டு தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மயிலாடுதுறை மாவட்... மேலும் பார்க்க

3 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவா்கள்...

நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில், உலக சிலம்ப விளையாட்டுச் சங்கம் மற்றும் நாகை வீரத் தமிழன் சிலம்பம் கலைக்கூடம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் 3 மணி நேரம் இடை ... மேலும் பார்க்க

வீரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை கடைத்தெருவில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ வீரசித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜ... மேலும் பார்க்க