செய்திகள் :

சோளிங்கா் கமல விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

post image

சோளிங்கரில் உள்ள ஸ்ரீகமல விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

சோளிங்கரில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீகமலவிநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவாச்சாரியாா்கள் கோபுர விமான கலசத்துக்கும், மூலவா் சன்னிதி கலசத்துக்கும் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நிறைவேற்றினா். தொடா்ந்து, மூலவருக்கு தங்கக் கவசம், வெள்ளிக் கவசம், பல வண்ண மலா்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் ஆகியவற்றுடன் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

விழாவில், சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் அனிதா, கமல விநாயகா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூா் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சக்கரமல்லூா் கிராமத்தில் சோழா்ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைமைவாய்ந்த திரிபுர... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே ஏரி நீரில் விளையாடிய பள்ளி மாணவா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த குன்னத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மேட்டுக்குன்னத்தூா். இந்த கிராமத்தைச் சோ்ந்த சரவணனின் மகன... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே பைக் - காா் மோதல்: சகோதரா்கள் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பைக் மீது காா் மோதியதில் நிகழ்விடத்திலேயே பைக்கில் பயணித்த அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்தனா். விபத்து நிகழந்த இடத்தில் சடலத்தை எடுக்க விடாமல் கூடலூா் கிராமத்தினா் சாலை மறியலில் ஈடுபட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை - ஆற்காடு இணைப்பு பழைய மேம்பாலம் சீரமைக்கப்படுமா?

ராணிப்பேட்டை - ஆற்காட்டை இணைக்கும் பழைய பாலாற்று மேம்பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங... மேலும் பார்க்க

வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை

அரக்கோணம் வட்ட யாதவ மகா நலச்சங்கத்தின் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் கோயில்... மேலும் பார்க்க

ரூ.2.34 கோடியில் 3 கோயில் திருப்பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் வட்டங்களில் ரூ2.34 கோடியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மூன்று கோயில்களில் திருப்பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ரூ.94.5 லட்சத்தில் பள்ளூா் தி... மேலும் பார்க்க