செய்திகள் :

‘ஜி’ லோகோவை மறுவடிவமைப்பு செய்துள்ள கூகுள்!

post image

நியூயார்க்: உலகின் முன்னணி தகவல்தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமான ‘கூகுள்’ தேடுபொறி 'ஜி' லோகோவை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், புதிய கூகுள் லோகோவில் பெரியளவிலான மாற்றம் எதுவும் இல்லை.

கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கூகுள் தனது லோகோவில் உள்ள 'ஜி' எழுத்தை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியுள்ளது.

புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள லோகோவில் 'ஜி' நிறம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. புதிய கூகுள் லோகோவில் 'ஜி' வண்ணங்களுக்கு இடையில் தடையற்ற மாற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த லோகோ தற்போது ஆப்பிள் மற்றும் பிக்சல் போன்களில் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மற்ற ஆண்டராய்டு செல்போன்களுக்கும் புதுப்பிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!

இதற்கு முன்பு சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் என நான்கு வண்ணங்களும் தனித்தனியே இருந்தது. தற்போது இந்த நான்கு வண்ணங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து ‘கிரேடியண்ட்’ லுக்கில் உள்ளது. இது புதிய 'ஜி' லோகோ ஒரு சமகால தோற்றத்தை அளிப்பதுடன் ஏஐ-இல் கூகுள் கவனம் செலுத்தி வருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மருத்துவ சொற்கள் போன்ற தொழில்நுட்ப வார்த்தைகளை எளிதில் புரிந்துகொண்டு விளக்கக் கூடிய அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

கூகுள் கடைசியாக கடந்த 2015 செப்டம்பரில் தனது 'ஜி' லோகோவை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தி இருந்தது. மாடர்ன் லுக்கில் சான்ஸ்-செரீப் டைப்ஃபேஸில் அது காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

அருணாச்சல் என்றுமே எங்களுடைய பகுதி: சீனாவுக்கு இந்தியா பதில்

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு 'அபத்தமான' முயற்சி என கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் என்றுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும... மேலும் பார்க்க

சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம்: வைரலாகும் விடியோ காட்சி

சின்னதடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஆறு யானைகள் கூட்டம் ஒன்று சாலையை வேகமாக கடந்து வனப் பகுதிக்குள் செல்லும் செல்போன் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த பகுதி மக்கள் பாதுகாப்பா... மேலும் பார்க்க

கடன் தொல்லை: திருச்சியில் 2 குழந்தைகளுடன் கணவன் - மனைவி தற்கொலை!

திருச்சி: திருச்சி அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டையில் கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி திருவெறும்பூர... மேலும் பார்க்க

நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டம் ம... மேலும் பார்க்க

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், ... மேலும் பார்க்க

மே 16-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: அமைச்சர்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்(மே 16) வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நில... மேலும் பார்க்க