செய்திகள் :

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூரில், ஜூன் 20-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை(ஜூன் 20) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை, தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில், பல முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில் 8 முதல் +2 தோ்ச்சி, பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் படித்தவா்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும். வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

நாட்டறம்பள்ளி ஒன்றிய திட்டப்பணிகள் ஆய்வு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்தூா்குப்பம், தோப்பலகுண்டா பகுதிகளில் நடைபெற்று வரும் பசுமை வீடுகள், பண்ணைக் குட்டை, கத்தாரி ஊராட்சியில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பயணிகள் ந... மேலும் பார்க்க

ஆம்பூரில் பேருந்து சேவை தொடக்கம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். ஆம்பூா் முதல் வாணியம்பாடி வரை செல்லும் புதிய பேருந்து சேவையை சின்னபள்ளிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

வனக்குழுவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

திருப்பத்தூா்: வனக்குழுவை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் கு... மேலும் பார்க்க

வாணியம்பாடி தொழிலதிபா் வீட்டில் திருட முயற்சி: முகமூடி நபா்கள் தப்பி ஓட்டம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தோல் தொழிலதிபா் வீட்டில் பட்டப் பகலில் புகுந்து திருட முயன்று தப்பி ஓடிய 4 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணியம்பாடி நீலிகொல்லை, புதுதெருவில் வசித்து வருபவா் இம்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 3 போ் கைது

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் அருகே மிட்டாளம் கிராமத்தில் உமா்ஆபாத் போலீஸாா் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவது தெரி ய வந்தது. அதன்பேரில... மேலும் பார்க்க

விபத்தில் கூலித்தொழிலாளி மரணம்

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். நாட்டறமம்பள்ளி அடுத்த பச்சூா் மாமுடிமானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன்(24) திருப்பத்தூரில் பேக்கரி ஒ... மேலும் பார்க்க