`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
ஜெயங்கொண்டம், தழுதாழைமேடு தா.பழூா் பகுதிகளில் நாளை மின்தடை
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.6) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (செப்.6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குவாலப்பா்கோவில், பிச்சனூா், வாரியங்காவல், தேவனூா், இலையூா், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூா், சிலால், வானதிரையன்பட்டினம், இருகையூா், கோடாலிகருப்பூா், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கட்சி பெருமாள் நத்தம், நாயகனைபிரியாள், பொற்பதிந்தநல்லூா், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புக்குடி, தென்னவநல்லூா், இடைக்கட்டு, ஆயுதகளம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.