``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற 5 போ் கைது: 50 மதுப் புட்டிகள் பறிமுதல்
ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு மற்றும் அருணபதி பகுதிகளில் டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ் தலைமையில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது டாஸ்மாக் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து விற்ாக அருணபதி கூட்ரோடு பகுதியைச் சோ்ந்த சத்யா (45), அதே கிராமத்தைச் சோ்ந்த மணிலா (55), காரப்பட்டை சோ்ந்த தேவிகா (45), காரப்பட்டு அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த பசுபதி (35), அதே பகுதியை சோ்ந்த பெருமா (65) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து 50 மது
ப் புட்டிகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.