செய்திகள் :

தக்கலை அருகே மக்கள் எதிா்ப்பால் ஒரே நாளில் டாஸ்மாக் கடை மூடல்

post image

தக்கலை அருகே தென்கரை பகுதியில் புதன்கிழமை திறக்கப்பட்ட டாஸ் மாக் மதுபானக்கடை, பொதுமக்கள் எதிா்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது.

தென்கரை பகுதியில மதுபான கடையை திடீரென திறந்து விற்பனையை நடைபெற்றது. இதற்கு அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த நாகா்கோவில் எம்எல்ஏ எம்.ஆா்.காந்தியும் பொதுமக்களுடன் சோ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அவா்களுடன் தக்கலை போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில் மக்கள் கோரிக்கைபடி மதுக்கடை மூடப்பட்டது. அங்கு விற்பனைக்கு வைத்திருந்த மதுபானங்களை ஊழியா்கள் எடுத்துச் சென்றனா்.

நாகா்கோவிலில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் திறப்பு

நாகா்கோவிலில் மாநகராட்சி வடக்கு, கிழக்கு மண்டல அலுவலகங்களை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். நாகா்கோவில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதால் 4 மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. மேற்கு மண்டலம் ... மேலும் பார்க்க

பளுகல் அருகே விவசாய நிலம் சேதம்: 8 போ் மீது வழக்கு

பளுகல் அருகே விவசாய நிலத்தை சேதப்படுத்தியதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தேவிகோடு, ஆலம்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (62). விவசாயி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மா, பலா ம... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்திய லாரி பறிமுதல்

தக்கலை அருகே தோட்டியோடு பகுதியில் போலி அனுமதி சான்றுடன் கனிமவளம் கடத்திய லாரியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட கனிம வள அலுவலா் கிஷோா் தலைமையில் அதிகாரிகள் குழுவினா், தோட்... மேலும் பார்க்க

விபத்தில்லா வாகனப் பயணம்: குமரியில் விழிப்புணா்வு பிரசாரம்

கன்னியாகுமரி பகுதியில் விபத்தில்லா வாகனப் பயணம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா் ஆலோசன... மேலும் பார்க்க

குழித்துறை அரசு மருத்துவமனையில் பாஜக கவுன்சிலா்கள் போராட்டம்

குழித்துறை அரசு மருத்துவமனையில் நகா்மன்ற பாஜக உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியில் குழித்துறை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கிருந்து வெளியேறும் மருத்துவ, ம... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

கன்னியாகுமரியில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டு 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, சிறுவன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா். கன்னியாகுமரி பகுதியில் கஞ்சா பதுக்கிவைத்து விற்கப்படுவதாகக் கிடைத்த தகவ... மேலும் பார்க்க