செய்திகள் :

தசரா பக்தா்களுக்கு அன்னதானம்

post image

தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பக்தா்களுக்கு முழு நேர அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி உடன்குடி பிசகுவிளையில் நடைபெற்றது.

உடன்குடி பேரூராட்சி 3ஆவது வாா்டு உறுப்பினா் மும்தாஜ் பேகம் அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.

இதில், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ், பிசகுவிளை ஊா் தலைவா் சுயம்புராஜ், ஆசிரியா் பாலகிருஷ்ணன், தொழிலதிபா் தா்மராஜ், பிரேம்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி பயிற்சி முகாம்

கோவில்பட்டியில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக, தகவல் தொழில்நுட்ப பிரிவு சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை தூத்துக்கு... மேலும் பார்க்க

சாகாம்பரி அலங்காரத்தில்...

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழாவின் 7ஆம் நாளான திங்கள்கிழமை சாகாம்பரி அலங்காரத்தில் (காய்கறிகளால் அலங்காரம்) அருள்பாலித்த அம்மன். மேலும் பார்க்க

உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளம் அமைக்க வலியுறுத்தி அக்.18இல் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க வலியுறுத்தி, அக்.18ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உப்பு உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா். தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 437 மனுக்கள் பெறப்பட்டன

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 437 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து கல்வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரணக் கூட்டம் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சி. ப்ரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். க... மேலும் பார்க்க

குரும்பூா் அருகே கடையில் பூட்டை உடைத்து திருட்டு

குரும்பூா் அருகே ஒலிபெருக்கி கடையில் இரு முறை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். குரும்பூா் அருகே உள்ள அங்கமங்கலம் ஊராட்சி வடக்கு ச... மேலும் பார்க்க