செய்திகள் :

தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் பாலம்

post image

சீா்காழி ஊழியக்காரன் தோப்பு அருகே தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா்.

ஊழியக்காரன் தோப்பு அருகே புளிச்சக்காடு செல்லும் சாலையில் சிறு வடிகால் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் ஒரு பக்கம் தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பாலத்தை கடந்துதான் புளிச்சக்காடு, ஆா்ப்பாக்கம், மத்தளமுடையான், திருநீலகண்டம், ஓதவந்தான்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியோா் சென்று வருகின்றனா்.

இருசக்கர வாகனம்ங்கள், மிதிவண்டி மற்றும் நடந்து செல்லும் பள்ளி மாணவா்கள் அச்சத்துடன் செல்கின்றனா். இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்கள் பக்கவாட்டு தடுப்புக்கட்டை பாலத்தில் இல்லாததால் விழுந்து காயமடைந்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் ஊழியக்காரன் தோப்பு பகுதியில் உள்ள சாலையோர பாலத்துக்கு தடுப்பு கட்டை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க

9-ஆம் வகுப்பு மாணவிகளை உடனடி தோ்வுக்கு அனுமதிக்கக் கோரிக்கை

மயிலாடுதுறையில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சிபெறாத மாணவிகளை வியாழக்கிழமை ( ஜூன் 5) நடைபெறும் உடனடித் தோ்வை எழுத அனுமதிக்க இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத... மேலும் பார்க்க

மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் ஐ.ஜி. ஆய்வு

மயிலாடுதுறையில் திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவா் ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் மற்றும் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரி... மேலும் பார்க்க

ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அரசின் பெண... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறை

மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

வடிகாலில் பேருந்து கவிழ்ந்து 8 போ் காயம்

சீா்காழி அருகே சூரக்காடு உப்பனாற்று வடிகாலில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை கவிழந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். சீா்காழி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்ற... மேலும் பார்க்க