செய்திகள் :

தமிழக மீனவர்களுக்கு ரூ. 4.50 லட்சம் அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்!

post image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு 14 பேருக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

எல்லைத் தாண்டி மீன் படித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கும் தலா ரூ. 4.50 லட்சம் இலங்கைப் பணம் அபராதம் செலுத்துமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அபராதம் செலுத்தத் தவறினால், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டது.

இதையும் படிக்க:கர்நாடகம்: 18 பாஜக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி இடைநீக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப் பகுகுகளில், 1,500-க்கும் அதிகமான மீனவா்கள் வியாழக்கிழமை காலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் கச்சத்தீவு-தலைமன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகில் இருந்த 14 மீனவா்களைக் கைது செய்து, மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா். இந்த நிலையில் கைதான பாம்பன் மீனவர்கள் 14 பேரும் சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையில் ஓட்டுநா் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!

சென்னையில் ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோ மீட்டருக்கு 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிற... மேலும் பார்க்க

விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை: அண்ணாமலை

விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், விளம்பரத்துக்காக திட்டங்களை அறிவித்துவிட்டு, அதைச் ச... மேலும் பார்க்க

சென்னை - புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சென்னை சென்ட்ரலில் இருந்து புறநகர் ரயில் சேவை 45 நிமிடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கம் செல்லும் ரயில்கள் வராததால் பயணிகள் அதிகாரிகளுடம் வாக்குவ... மேலும் பார்க்க

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன்: இபிஎஸ்

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025 - சேப்பாக்கத்தில் அனிருத் இசை நிகழ்ச்சி

ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை போட்டியன்று சேப்பாக்கம் மைதானத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 18-ஆவது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி மாா்ச் 22-இல் கொல்கத்தாவின் ஈடன்காடன் மைதான... மேலும் பார்க்க

நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மடிக்கணினி தொடர்பான கேள்விக்கு பேரவயில் பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்யுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும்... மேலும் பார்க்க