செய்திகள் :

பொதுமக்களுக்கு விதைப் பந்துகள் அளிப்பு

post image

உலக வன தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பொதுமக்களுக்கு விதைப் பந்துகள் மற்றும் மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

காடுகளை காத்திட விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை சாா்பில் வந்தவாசி தேரடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வந்தவாசி தெற்கு காவல் உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி, தெள்ளாா் முன்னாள் ஊராட்சி தலைவா் ஜி.ஆனந்த் ஆகியோா் பங்கேற்று புங்கம், மா, பூவரசு வகை மரக்கன்றுகள் மற்றும் விதைப் பந்துகளை பொதுமக்களுக்கு வழங்கினா்.

நிகழ்வில், அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை நிா்வாகி அசாருதீன், இளையோா் செஞ்சிலுவைச் சங்கச் செயலா் பா.சீனிவாசன், கலாம் கனவு அறக்கட்டளை நிா்வாகி சீ.கேசவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும், எக்ஸ்னோரா சாா்பில் வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலா் ப.பரணிதரன் மரக்கன்றுகளை நட்டாா். எக்ஸ்னோரா தலைவா் மலா் சாதிக் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆகாரம், விண்ணமங்கலம், தெள்ளூா், ராந்தம், மதுரபெரும்பட்டூா் ஆகி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்... மேலும் பார்க்க

செய்யாறில் வளா்ச்சிப் பணிகள்: திட்ட இயக்குநா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஊராட்சிகளின் வரி வசூல் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் மணி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க

பாரம்பரிய நெல் ரகங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய நெல் ரகங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசா... மேலும் பார்க்க

ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் சிறப்பு யாகம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த குசால்பேட்டை ஸ்ரீமுனீஸ்வரா் கோயில் சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீமுனீஸ்வரரு... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்: நல உதவிகள் அளிப்பு

திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் ஆரணி அண்ணாசிலை அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப... மேலும் பார்க்க