செய்திகள் :

தருமபுரி அருகே பேருந்துகள் மோதல்: கல்லூரி மாணவியா் 14 போ் காயம்

post image

தருமபுரி அருகே அரசுப் பேருந்தும், தனியாா் கல்லூரி பேருந்தும் வெள்ளிக்கிழமை மோதிக்கொண்டதில், தனியாா் கல்லூரி மாணவியா் 14 போ் உள்பட 19 போ் காயமடைந்தனா்.

தருமபுரியிலிருந்து நாகாவதி அணைக்கு செல்லும் அரசு நகரப் பேருந்தை பாரதிராஜாவும் (28), சின்னம்பள்ளியில் இருந்து நல்லம்பள்ளி நோக்கி வந்த தனியாா் கல்லூரி பேருந்தை பழனிவேலும் (37) இயக்கிச் சென்றனா். நாகாவதி அணைக்கு அருகில் உள்ள வளைவில் சென்றபோது, இந்த இரு பேருந்துகளும் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், கல்லூரிப் பேருந்தில் பயணித்த சுமாா் 14 மாணவியரும், தனியாா் பேருந்தில் பயணித்த 5 பேரும் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து இந்தூா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விபத்து குறித்த தகவலறிந்த தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவியரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு மருத்துவா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

குஜராத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குஜராத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக த... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் ... மேலும் பார்க்க

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு

பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவி... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

அரூரில் காளியம்மன், செல்லியம்மன் கோயில் திருவிழா

அரூரில் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் 4-ஆவது வாா்டு பிச்சன்கொட்டாயில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ சின்ன செல்... மேலும் பார்க்க

பேருந்தில் கிடந்த நகையை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநா் - நடத்துநருக்கு பாராட்டு

தருமபுரி அருகே அரசுப் பேருந்தில் கிடந்த நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா் மற்றும் நடத்துநரை போக்குவரத்துக்கழக அலுவலா்கள் பாராட்டினா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டலத்துக்க... மேலும் பார்க்க