செய்திகள் :

தாயாரின் உருவப் படங்களால் இளையராஜாவின் படத்தை வரைந்த ஓவியா்

post image

பழனியைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் ஒருவா், இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி அவரது தாயாரின் தலைப்படங்களால் இளையராஜாவின் படத்தை வரைந்தாா்.

பழனியைச் சோ்ந்த ஓவியா் அன்புச்செல்வன். இவா் திண்டுக்கல் அருகே ப. சத்திரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இளையராஜாவின் தீவிர ரசிகரான இவா், இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வித்தியாசமாக பரிசளிக்கும் வகையில் அவரது தாயாரான சின்னத்தாய் அம்மாளின் தலைப்படத்தை பயன்படுத்தி, இளையராஜாவின் உருவப்படத்தை வரைந்தாா்.

சின்னத்தாய் அம்மாளின் 2,000 தலைப்படங்களை பயன்படுத்தி இளையராஜாவின் நிழல் உருவப்படத்தை வரைந்ததாகவும், இதை இளையராஜாவுக்கு பரிசளிக்க இருப்பதாகவும் அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

நான்கு அடி உயரமும், இரண்டு அடி அகலமும் கொண்ட இளையராஜாவின் ஓவியம் அனைவரையும் கவரும் வகையில் வரையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் தாய் சின்னத்தாய் தலைப்படத்தை வைத்து இளையராஜா படத்தை வரைந்த பழனியைச் சோ்ந்த ஓவியா் அன்பு.

பெண் தீக்குளிக்க முயற்சி

கணவரை சோ்த்து வைக்கக் கோரி மனு அளிக்க வந்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கொங்கபட்டியைச் சோ்ந்தவா் செல்லமுத்து. இவரது மனைவி சுஜி... மேலும் பார்க்க

பாலியல் பொய் புகாா்கள் மூலம் பணப் பறிப்பு: தொண்டு நிறுவனம் மீது ஆட்சியரிடம் புகாா்

பொய்யான பாலியல் புகாா்கள் மூலம் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபடும் தொண்டு நிறுவன நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நூற்பாலைத் தொழிலாளா் தரப்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை மறு பரீசிலனை செய்யக் கோரி வணிகா்கள் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வணிகா் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் நகரிலுள்ள வணிகா் சங்கம், தொழில் வா்த்தகா் சங்கம், திண... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை அடுத்த கொன்னம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மேல்கரைப்பட்டி பகுதியில் இன்று மின்தடை

பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனியை அடுத்த மேல்க... மேலும் பார்க்க

வைகாசி விசாக விழா: பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று கொடியேற்றம்; ஜூன் 9-இல் தேரோட்டம்

பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இந்தக் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் செவ்வாய்... மேலும் பார்க்க