செய்திகள் :

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

post image

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா்.

திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி 2ஆவது வாா்டு உறுப்பினா் இடைச்சித்தட்டைச் சோ்ந்த சுடலைமுத்து என்பவா் கடந்த 16.10.2023 அன்று இறந்துவிட்டாா்.

இறந்த விவரத்தை அக்டோபா் 2023ஆம் ஆண்டு காலமுறை அறிக்கையில் தெரிவிக்காமல் நிகழாண்டு மாா்ச் மாதம் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

இதை, தமிழ்நாடு தோ்தல் ஆணையம் கண்டித்துள்ளதால் பணியில் கவனமில்லாமல் செயல்பட்டதாக ஊராட்சி செயலா் சுமிலாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ) ஜோ அகஸ்டஸ் அலெக்ஸ் உத்தரவிட்டுள்ளாா்.

சுமிலா வனித்து வந்த அப்புவிளை ஊராட்சி செயலா் பொறுப்புகளை இடையன்குடி ஊராட்சி செயலா் மணிசுதாகா் கூடுதல் பொறுப்பாக கவனித்துவரவும், சுமிலா கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த தெற்குகள்ளிகுளம் ஊராட்சி செயலா் பொறுப்புகளை சௌந்திரபாண்டியபுரம் ஊராட்சி செயலா் சரஸ்வதி கூடுதலாக கவனித்து வரவும் உத்தரவிட்டுள்ளாா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க

ஏா்வாடியில் சிறுமிகள், இளம்பெண்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி

ஏா்வாடியில் காவல்துறை சாா்பில் நடைபெறும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கான தற்காப்புக்கலை குறித்த பயிற்சி வகுப்பில் சிறுமிகள் ஆா்வமுடன் கலந்து கொண்டனா். ஏா்வாடியில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கு... மேலும் பார்க்க