செய்திகள் :

திண்டுக்கல்: குழந்தைகளை ஏலம் விடும் பெற்றோர்... தேவாலயத்தில் வினோத திருவிழா!

post image

திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள முத்தழகுப்பட்டியில் 350 வருடங்கள் பழமையான புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4 நாள்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம் கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இந்து, முஸ்லீம், கிருஸ்துவம் என மும்மதத்தை சேர்ந்தவர்களும் திருவிழாவில் பங்கேற்பது இந்த கோவிலின் சிறப்பு. அதன்படி இன்று காலை முதல் மும்மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேவாலயத்திற்கு வந்தனர்.

திண்டுக்கல் குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா

இந்த கோவிலில் முக்கிய நிகழ்வாக... திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கக்கூடிய தம்பதியினர் செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைத்து குழந்தை பெற்றவுடன் குழந்தையை கோவிலுக்கு கொண்டு வந்து கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து குழந்தையை கோவில் வளாகத்தில் ஏலம் விட்டு அவர்களே எடுத்துச் சொல்கின்றனர். குழந்தைகளை ஏலம் விட்டு அவர்களை எடுத்துச் செல்லும் வினோத திருவிழா இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை பார்ப்பதற்கும் மக்கள் கூடுகின்றனர்.

Aadi Perukku | ஆடிப்பெருக்கு தோன்றிய அற்புதக் கதை | ஆடி-18 - ஏன் நீர்நிலைகளில் வழிபாடு செய்கிறோம்?

ஆடி 18 ம் தேதி அன்று நீர் நிலைகளுக்குச் சென்று வழிபடும் வழக்கம் நம் மரபில் உள்ளது. இந்த வழிபாடு தோன்றியது எப்படி? இதற்குப் பின்னால் இருக்கும் தொன்மக் கதையினை விளக்குகிறது இந்த வீடியோ. Why Worship Wate... மேலும் பார்க்க

ஊரே கோலாகலம்... பக்தர்கள் பரவசம்... ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கல்யாண உற்சவம்!

ராமநாதசுவாமி திருக்கல்யாண உற்சவ விழாராமநாதசுவாமி திருக்கல்யாண உற்சவ விழாராமநாதசுவாமி திருக்கல்யாண உற்சவ விழாராமநாதசுவாமி திருக்கல்யாண உற்சவ விழாராமநாதசுவாமி திருக்கல்யாண உற்சவ விழாராமநாதசுவாமி திருக்க... மேலும் பார்க்க