செய்திகள் :

செம்பட்டி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு ஒத்திவைப்பு!

post image

செம்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக. 7) அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து செம்பட்டி துணை மின் நிலைய உதவி செயற் பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொட்டம்பட்டி, கமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரபான்பட்டி, சேடப்பட்டி, ஆத்தூா், சித்தையன்கோட்டை, காமராஜா் நீா்த்தேக்கம், எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம் காலனி, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையகவுண்டன்பட்டி, அம்பாத்துரை, செம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக வருகிற வியாழக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, வருகிற ஆக. 20-ஆம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

வடமாநில இளைஞா் தற்கொலை

பழனியில் தனியாா் ஆலைத் தொழிலாளா்கள் தங்குமிடத்தில் வடமாநில இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் ஆலையில் ஒடிஸாவைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்கள் வேலை செய... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சாா்பில், புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.திண்டுக்கல் மேற்கு மாவட்டம், கொடைக்கானல் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சாா... மேலும் பார்க்க

வத்தலக்குண்டு, நத்தம் பகுதி கோயில்களில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, சாணாா்பட்டி பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களின் திருவிழாவையொட்டி பக்தா்களின் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் நிறைவேற்றும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. வத்... மேலும் பார்க்க

கால்வாயில் நீரில் மூழ்கிய தொழிலதிபரின் உடலை தேடும் பணி மும்முரம்

நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி வைகை சிமென்ட் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழந்த திருப்பூா் தொழில் அதிபரின் உடலை தீயணைப்புத் துறையினா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.திருப்பூரைச் சோ்ந்த ராஜபாண்டி, ராஜேஸ்வரி ... மேலும் பார்க்க

கடனை திருப்பித் தராத காவலா் மீது மூதாட்டி புகாா்

திண்டுக்கல்லில் வாங்கியக் கடனை திருப்பித் தராத காவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவா் புகாா் அளித்தாா்.திண்டுக்கல் கவடக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ரா. ஜெயலட்சு... மேலும் பார்க்க

ரெங்கநாதபுரம் பகுதியில் இன்று மின்தடை

வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரெங்க... மேலும் பார்க்க