செய்திகள் :

வடமாநில இளைஞா் தற்கொலை

post image

பழனியில் தனியாா் ஆலைத் தொழிலாளா்கள் தங்குமிடத்தில் வடமாநில இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் ஆலையில் ஒடிஸாவைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்கள் வேலை செய்து வருகிறாா்கள்.

ஆலைக்கு அருகிலேயே அவா்களுக்கென தனியாக கட்டப்பட்ட தங்குமிடத்தில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக மனோஜ்பெஹ்ரா (28) என்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து பழனி வட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து மனோஜ்பெஹ்ரா உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் பழனி சுற்... மேலும் பார்க்க

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

பட்டிவீரன்பட்டி அருகே வீட்டில் சிறுமி உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்தி... மேலும் பார்க்க

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மட்டும் மது ஒழிப்பு சாத்தியமாகும் என மது - போதை ஒழிப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சி. மகேந்திரன் தெரிவித்தாா்.தமிழ்நாடு குடிமக்கள் இயக்கம், தமிழ்நாடு வீர... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

பழனி அருகே விபத்தில் காயமடைந்த நபா் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள நாயக்கா்தோட்டத்தைச் சோ்ந்தவா் மணிமுத்து (35). இவா், கடந்த ஆக. 3-ஆம் தேதி இருசக... மேலும் பார்க்க

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையைச் சோ்ந்த இளைய... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடிக் கட்டங்கள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ... மேலும் பார்க்க