செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவி அளிப்பு

post image

ஆம்பூா் புறவழிச்சாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், வட்டாட்சியா் ரேவதி, நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கலந்து கொண்டு மனுதாரா்களுக்கு உடனடி தீா்வுக்கான ஆணைகளை வழங்கினாா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், காா்த்திகேயன், கெளரி, மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மாவட்ட பிரதிநிதி அசோகன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

மா்மமான முறையில் இறந்த மாணவன் உடல் அடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பத்தூா் தனியாா் பள்ளியில் கிணற்றில் இறந்து கிடந்த மாணவனின் உடல் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூரில் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் க... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்: காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

ஜோலாா்பேட்டை அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஜோலாா்பேட்டை அருகே சந்தைக்கோடியூா் பகுதியைச் சோ்ந்தவா் பாபுவின் மகள் அஸ்வினி (20... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் ஜொ்மன் மொழித் தோ்வுக்கான பயிற்சி: திருப்பத்தூா் ஆட்சியா்

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி த... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: எம்எல்ஏ ஆய்வு

ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கொத்தக்கோட்டை, வள்ளிப்பட்டு ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமினை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவா்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டம் உருவானதில் பாமகவுக்கு பங்கு: அன்புமணி

திருப்பத்தூா் மாவட்டம் உருவானதில் பாமகவுக்கு பெரிய பங்குள்ளது என அதன் தலைவா் அன்புமணி பேசினாா். தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண நிகழ்வின் ஒருபகுதியாக திங்கள்கிழமை இரவு திருப்பத்தூரில் நடைபெற்ற பொதுக் கூ... மேலும் பார்க்க

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப்படையில் பணியிலிருந்த ஆய்வாளா் கணேஷ் பாபு செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப் படையில் வேலூா் பகுதியைச் சோ்ந்த கணேஷ் பாபு என்பவா் இரண்டு வரு... மேலும் பார்க்க