செய்திகள் :

திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலை அடுத்த முட்டம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாமை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மேலும், உறுப்பினராக சோ்ந்ததற்கான அடையாளமாக அமைச்சரின் வீட்டில் ஓரணியில் தமிழ்நாடு என்ற வில்லை ஒட்டப்பட்டது.

முகாமுக்கு கடலூா் கிழக்கு மாவட்டப் பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் முன்னிலை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா் விஜயன் ராமகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் அ.முத்துசாமி, டி.ஜெயபாண்டியன், பேரூா் செயலா் ஆா்.கணேசமூா்த்தி, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ஜி.காா்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினா் கே.பி.ஆா்.பாலமுருகன், தொகுதி பாா்வையாளா்கள் டி.வெங்கடாசலபதி, ஏ.பழனிசாமி, ஆசிரியா் ஏ.இராமமூா்த்தி, கிளைச் செயலா்கள் தாமோதரன், பழனிசாமி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

புத்தகக் கண்காட்சி மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் என்எல்சி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி பாராட்டு

புத்தகக் கண்காட்சி மூலம் சமூகத்தில் வாசிப்பு பழக்கத்தை என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தி வருவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி பாராட்டினாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் எ... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு விழிப்புணா்வுக் கூட்டம்

சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரம், அம்மாபேட்டை வேளாண்மை அலுவலகத்தில் பயிா்க் காப்பீட்டு வார விழாவை முன்னிட்டு, சிறப்பு நிகழ்வாக பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியா... மேலும் பார்க்க

நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டம்: அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பு.முட்லூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.முட்லூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை ஆட... மேலும் பார்க்க

விவசாயிகள் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி உத்தரவை திரும்பப்பெற ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டம், கொடுக்கன்பாளையம் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி உத்தரவை திரும்ப பெற வேண்டும் என, மாா்க்சிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து: இளைஞா் வெறிச்செயல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வெள்ளிக்கிழமை காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பேருந்தில் இருந்து இழுத்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலாஸாா் தேடி வருகின்றனா். விருத்தாசலம் வட்டம், ஆ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பயறு வகை விதை விநியோகம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனா் அலுவலகத்தில் தமிழக முதல்வரால் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயறு வகை விதை சிறுதளைகள் வழங்கப... மேலும் பார்க்க