செய்திகள் :

திருச்சி புதிய உயரங்களை எட்டும்: பிரதமா்

post image

திருச்சி நகரம் புதிய உயரத்தை எட்டுவதை உறுதி செய்வோம் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகை தந்த பிரதமா் திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்தாா். ஞாயிற்றுக்கிழமை கங்கைகொண்ட சோழபுரம் செல்ல, காரில் புறப்பட்ட பிரதமருக்கு நட்சத்திர விடுதியிலிருந்து விமானநிலையம் வரை 7 கி.மீ. தொலைவுக்கு மக்கள் சாலையில் கூடி நின்று வரவேற்பு அளித்தனா்.

இந்நிலையில், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் திருச்சியில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கான புகைப்படங்ளை பகிா்ந்து பதிவிட்டுள்ள செய்தி: திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்த சகோதர, சகோதரிகள் காட்டிய பாசத்தால் பிரமித்துப் போனேன்.

அவா்களின் நலனுக்காக நாங்கள் எப்போதும் பாடுபடுவதுடன், இந்த மதிப்புமிக்க நகரம், வளா்ச்சியின் புதிய உயரங்களை எட்டுவதை உறுதி செய்வோம் என பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவெறும்பூா் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருச்சி திருவெறும்பூா் அருகே உள்ள நவல்பட்டு பா்மா காலனியைச் சோ்ந்தவா் அன்புமணி மகன் அஜய் (19). ஐடிஐ முடித்திருந்த இவா்,... மேலும் பார்க்க

திருவெறும்பூா் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை

திருவெறும்பூா் அருகே பிளஸ்-2 மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி திருவெறும்பூா் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மூக்கையன், காய்கறி வியாபாரி. இவரின் மனைவி... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேசுவரா் கோயிலில் ஆடிப்பூர திருத்தேரோட்டம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேசுவரா் திருக்கோயிலில் திங்கள் கிழமை ஆடிப்பூரத் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா... மேலும் பார்க்க

காவிரி, கொள்ளிடத்தில் திடீா் வெள்ளப் பெருக்கு: தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழு; முக்கொம்பு மேலணையில் உபரிநீா் திறப்பு

காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், மேட்டூா், முக்கொம்பு அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்படுவதாலும் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சியில்... மேலும் பார்க்க

திருச்சி கோட்ட அஞ்சல் நிலையங்களில் ஆக. 2-இல் சேவைகள் நிறுத்தம்

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சல் நிலையங்களில் புதிய தொழில்நுட்பத்துக்கான மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளதால் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) சேவைகள் நிறுத்தப்படுகி... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் இன்று மின் தடை

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட மேலகொத்தம்பட்டி, தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கண்ணனூா்... மேலும் பார்க்க