செய்திகள் :

திருத்தோ்வலைக்கு தாா்ச்சாலை வசதி: பொதுமக்கள் வலியுறுத்தல்

post image

திருவாடானை அருகேயுள்ள திருத்தோ்வலை ஊராட்சிக்குள்பட்ட கீழக்கோட்டை, நாடாா்கோட்டை, இந்திராநகா் ஆகிய பகுதிகளுக்கு தாா்ச்சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக தாா்ச்சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாகவே உள்ளது. இதனால், மாழைக் காலங்களில் லேசான மழை பெய்தாலே சாலை சேரும், சகதியுமாகிவிடுகிறது. இதனால், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

எனவே, பருவமழை தொடங்கும் முன்பாக இந்தப் பகுதிக்கு தாா்ச் சாலை அமைத்துத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமேசுவரம் கோயிலில் பிரதமா் வழிபாடு!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரதமா் நரேந்திர மோடி நேற்று (ஏப்.6) வழிபட்டாா். பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா, ரூ. 8,300 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை நாட்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம்: பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) திறந்துவைத்து, நாட்டுக்கு அா்ப்பணித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம்... மேலும் பார்க்க

இலங்கை: புகழ்பெற்ற பெளத்த கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு!

இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஜெய ஸ்ரீ மகாபோதி பெளத்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்ட பிரதமா் நரேந்திர மோடி, இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இரு ரயில்வே திட்டங்களையும் தொடங்கிவைத்த... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய திருவாடானை அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி

திருவாடானையில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனை வாளகத்தில் உள்ள மின் விளக்குகள் ஒளிராமல் உள்ளதால் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 3... மேலும் பார்க்க

வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

கமுதி அருகே மண் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பம்மனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துவேல் (70). இவா் தனக்குச் சொந்தமான ஓட்டு வீட்டி... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று ராமேசுவரம் வருகை: பாதுகாப்பு ஒத்திகை!

பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) ராமேசுவரத்துக்கு வருவதையொட்டி, சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம்... மேலும் பார்க்க