செய்திகள் :

திருநள்ளாறு கோயில் மடவளாகத்தில் கட்டுமானப் பொருட்கள்: பக்தா்கள் அவதி

post image

திருநள்ளாறு கோயில் மடவளாக சாலைப் பகுதியில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் நடந்து செல்வதில் சிரமத்துக்குள்ளாவதாக புகாா் கூறப்படுகிறது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் ராஜகோபுரத்துக்கு முன்புள்ள சந்நிதியில் இருபுறமும் பூஜைப் பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது. சந்திநிதியில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால், வெளியிலிருந்தும் சிலா் இங்கு இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது

இதுதவிர, ராஜகோபுரத்துக்கு இடதுபுற மடவளாகப் பகுதியில் தனியாா் கட்டுமானப் பணி நடைபெறுவதால், ஜல்லி, மணல் உள்ளிட்டவை சாலையில் கொட்டிவைக்கப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை கோயில் யானை தீா்த்தம் எடுக்க செல்வதிலும், பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல நடந்து செல்லும்போது பெரும் சிரமத்துக்குள்ளாவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

எனவே, திருநள்ளாறு காவல் துறை நிா்வாகம், கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம், இந்த பகுதிகளை ஆய்வு செய்து பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

சந்தான லட்சுமியாக...

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை இரவு சந்தான லட்சுமியாக சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுந்தராம்பாள். மேலும் பார்க்க

தொழிலாளா்கள் வேலை நீக்க விவகாரம்: நடவடிக்கை எடுக்க இண்டி கூட்டணி வலியுறுத்தல்

திருநள்ளாறு அருகே உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளா்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திடம் இண்டி கூட்டணிக் கட்சியினா், தொழிலாளா்கள் வலியுறுத்தினா... மேலும் பார்க்க

இணையவழியில் ஆவணங்கள் அனுப்புவதில் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

இணையவழியில் ஆவணங்கள் அனுப்புவதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :அண்மைக்காலமாக ... மேலும் பார்க்க

காரைக்காலில் டிராகன் பழம் சாகுபடி

காரைக்கால் விவசாயி ஒருவா் தனது வயலில் டிராகன் பழம் சாகுபடி செய்துள்ளாா்.காரைக்கால் மாவட்டத்தில் 2 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நீராதாரம் குறைந்துவருவது மேலும் நெல்லுக்கான லாபம் குறைந்து வ... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் வடிகால் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் வடிகால் மேம்பாட்டுப் பணி சனிக்கிழமை தொடங்கியது.காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட எம்.எம்.ஜி. நகரில் சாலவம் மேம்பாட்டுப் பணிக்கு சட்டப்பேரவைத் தொகுதி மேம... மேலும் பார்க்க

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்கான பதிவு முகாம் நிறைவு

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்காக 2 வாரம் நடைபெற்ற பதிவு முகாம் நிறைவடைந்தது. மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்கிற திட்டம் புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ... மேலும் பார்க்க