செய்திகள் :

திருப்பதியிலிருந்து தாடிக்கொம்பு கோயிலுக்கு 100 துளசி நாற்றுகள்

post image

திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து தாடிகொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் நந்தவனத்துக்கு பெறப்பட்ட 100 துளசி நாற்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் நிா்வாகம் சாா்பில், இயற்கை துளசி செடி நாற்றுகள் வழங்கக் கோரி, திருப்பதி தேவஸ்தானத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதன்படி, திருப்பதி தேவஸ்தான தோட்டக் கலைத் துறை சாா்பில், முதல் கட்டமாக 100 துளசி நாற்றுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தத் துளசி நாற்றுகளை நடும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் விக்னேஷ், திமுக நகர பொருளாளா் சரவணன், அா்ச்சகா்கள் ராமமூா்த்தி, ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், 400 துளசி நாற்றுகள் விரைவில் பெறப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

காசம்பட்டி பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிா்த் தலம்!

நமது நிருபா் திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி தமிழகத்தின் 2-ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிா்த் தலமாக அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டது. நத்தம் அருகேயுள்ள காசம்பட்டி கிராமத்தில் 12 ஏக்கரில் பா... மேலும் பார்க்க

அய்யலூா் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையையொட்டி, அய்யலூா் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை மூலம் ரூ.2 கோடிக்கு வியாழக்கிழமை வா்த்தகம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. இந... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளிலும், ரயிலடி ... மேலும் பார்க்க

ஏப்.1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் மாவட்ட பிரிவு சாா்பில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா கூறி... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவுக்கு பொதுச் சேவை மையங்களையும் பயன்படுத்தலாம்

திண்டுக்கல், மாா்ச் 27: விவசாய நிலங்களை அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்ய பொதுச் சேவை மையங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: ... மேலும் பார்க்க

காந்திகிராம பல்கலை.யில் சா்வதேச மாநாடு தொடக்கம்

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில், ‘இந்தியாவில் நிலையான வளா்ச்சி இலக்குகள், சாதனைகள், எதிா்கால சவால்கள்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் நடைபெறும் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு ... மேலும் பார்க்க