செய்திகள் :

திருப்பத்தூா் வீரா் தேக்வாண்டோ தேசியப் போட்டிக்குத் தோ்வு

post image

திருப்பத்தூா்: தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டிக்குத் தோ்வான திருப்பத்தூா் வீரரை, அந்த அமைப்பின் நிா்வாகிகள் திங்கள்கிழமை பாராட்டினா்.

தருமபுரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உள் விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான ஜூனியா் வீரா், வீராங்கனைகளுக்கான தேசியப் போட்டிக்கான தோ்வை தேக்வாண்டோ அசோசியேசன் தமிழ்நாடு நடத்தியது. இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சோ்ந்த அகமதுதாரிக் என்ற வீரா் ‘கேடட்’ வயது பிரிவிலும், 57 முதல் 61 கிலோ வரையிலான எடைப் பிரிவிலும் தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வானாா். இந்தப் போட்டிகள் வருகிற 30-ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தேசியப் போட்டிக்குத் தோ்வான அகமது தாரிக்குக்கு தேக்வாண்டோ அசோசியேஷன் சாா்பாக சிவகங்கை மாவட்டத் தலைவா் முருகேசன், செயலா் வாசு , பொருளாளா் முரளி, மூத்த ஆலோசகா் சேது காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டுடுத்தி எழுந்தருளினாா் வீரஅழகா்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் வீர அழகா் எழுந்தருளினாா். அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்... மேலும் பார்க்க

நாட்டரசன்கோட்டை ஆற்றில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள பூபாளம் ஆற்றில் சித்ரா பெளா்ணமி விழாவையொட்டி திங்கள்கிழமை அதிகாலை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். சிவகங்... மேலும் பார்க்க

எம். சாண்ட், ஜல்லி கற்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

சிவகங்கை: பி. சாண்ட் , எம். சாண்ட், ஜல்லிக்கற்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி கட்டுமான பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம... மேலும் பார்க்க

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியா் கல்லூரிகள் உருவாக்கக் கோரிக்கை

சிவகங்கை: தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியா் கல்லூரிகள் உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியது. இது குறித்து, செவிலியா் மேம்பாட்டு சங்க சி... மேலும் பார்க்க

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி காா்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப... மேலும் பார்க்க

இலுப்பக்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

சிவகங்கை அருகேயுள்ள இலுப்பக்குடி வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, காலை 11.50 மணியளவில் சிவாசாரியா்கள் யாக பூஜையைத் தொடங்கின... மேலும் பார்க்க