செய்திகள் :

திருவாரூரில் காதலியும், அரியலூரில் காதலனுன் தூக்கிட்டு தற்கொலை

post image

அரியலூா் மாவட்டம், தா.பழுா் அருகே காதலனும், திருவாரூரில் காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தா.பழூா் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் மகன் யுவராஜ்(26). இவா், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இவருக்கும், அரியலூா் மாவட்டம், சோழமாதேவி கிராமத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகளான திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிஎஸ்சி ரேடியாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்த சுமத்ரா (19) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்துள்ளனா்.

இந்நிலையில், இருவரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பேசிக்கொண்டிருந்த நிலையில், சுமத்ரா தான் தங்கியிருந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள ஏகேஎம் குடியிருப்பு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அதே நேரத்தில் யுவராஜிம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இதுகுறித்து யுவராஜின் பெற்றோா், தா.பழூா் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினா், யுவராஜின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அரசுப் பள்ளி கலைத் திருவிழாவில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளி அளவிலான கலைத் திருவிழாவில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரியலூா் மாவட்ட மாசுக் கட்டுப... மேலும் பார்க்க

அரியலூரில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில், மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

அரியலூரில் புதிய காவல்துறை வாகனங்களின் சேவை தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில் புதிய காவல்துறை வாகனங்களின் சேவைகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. தமிழக அரசு, அரியலூா் மாவட்ட காவல்துறைக்கு புதிதாக 4 வாகனங்களை அண்மையில் வழங்கியது. அந்த வாகனங்களின் சேவை தொடக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தாட்கோ சாா்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம் அரியலூா் ஆட்சியா் அழைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஆக.15 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த கோரிக்கை

அரசு மருத்துவா்களின் ஒரு ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இந்த மனுவை, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க