இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
தீ விபத்து தடுப்பு ஒத்திகை
திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். தீயணைப்பு துறையினா் தீ விபத்தில் சிக்கி கொள்ளும் நபா்களை மீட்பது, முதலுதவி, மேலும் தீ பரவாமல் தடுப்பது, தீயை அணைப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா். நிகழ்ச்சியில் மருத்துவா்கள், ஊழியா்கள், தீயணைப்பு வீரா்கள் கலந்து கொண்டனா்.