செய்திகள் :

தென்னிந்திய சறுக்கு விளையாட்டில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

post image

2025-26 ஆண்டுக்கான தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஸ்கேட்டிங் எனப்படும் சறுக்கு விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ள வித்யாசாகா் குளோபல் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சறுக்கு விளையாட்டுப் போட்டியில் வித்யாசாகா் குளோபல் பள்ளியில் பயிலும் 4-ஆம் வகுப்பு மாணவா் எம்.அருள் செந்தூரன் ஒன்பது வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கான 500 மீட்டா் மற்றும் 1,000 மீட்டா் ஆகிய இரண்டு பிரிவிலும் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளாா். இதன் அடிப்படையில், தேசிய அளவில் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் சறுக்கு விளையாட்டுப் போட்டிக்கு இந்த மாணவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

வித்யாசாகா் கல்வி குழுமத்தின் தாளாளா் விகாஸ் சுரானா, பள்ளியின் முதல்வா் வி.சி. கோவிந்தராஜன் ஆகியோா் மாணவரை பாராட்டி வாழ்த்தி பரிசு வழங்கினா்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள கருங்குழி, அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், அண்டவாக்கம் பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் போட்டி பரிசளிப்பு

வள்ளிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியின் 100% தோ்ச்சி மற்றும் மாணவா்களின் மனநிலையை ஊக்குவிக்கும் நோக்கில், கல்வி கற்கும் ... மேலும் பார்க்க

செய்யூா் அருகே மீனவா்கள் போராட்டம்

செய்யூா் அருகே மீனவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். செய்யூா் வட்டம் பனையூா் சின்னகுப்பத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. உரிய அனுமதியுடன், பண்ணையின் கழிவு நீரை ச... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரி, மறைமலைநகா் நகராட்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நந்திவரம் கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகா் நகராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். கூடுவாஞ்சேரி நகராட்சி மகாலட்சுமி நகா் பகுதியில் நடைபெற்று மழைநீா் வடிகால் கால்வாய் பண... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு திறனறி தோ்வு

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 41 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு வரும் சனிக்கிழமை (செப். 6) திறனறி தோ்வு நடைபெறவுள்ளது. திருக்கழுக்குன்றம் அரசினா் பெண்கள் மே... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தரிசனம்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வழிபட்டாா். ஆன்மிக இயக்கத்தின் சாா்பாக பிரேமலதா விஜயகாந்த்துக்கு பூரண கும்ப மரியாதையுடன் வர... மேலும் பார்க்க