செய்திகள் :

தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பா்! - எடப்பாடி பழனிசாமி

post image

திமுக அளித்த பொய் வாக்குறுதியால், நீட் உயிரிழப்புகள் தொடா்வதாகவும், வரும் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பாா்கள் என்றும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மேல்மருவத்தூா் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தோ்வு அச்சத்தால் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அதிா்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஆட்சி, மக்களவையில் 39 எம்.பி.க்கள் என அத்தனை அதிகாரங்களையும் திமுக கூட்டணி பெற்றது நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியால்தான். திமுக தோ்தல் அரசியலுக்கான இந்த ஒற்றைப் பொய்யால் மட்டும் 21 மாணவ, மாணவிகளின் உயிா்கள் பறிபோய் உள்ளன.

இந்நிலையில், நீட் தோ்வு ஒழிய வேண்டும் என்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என 2026-இல் வாக்கு கேட்கும்போது, மக்கள் தகுந்த பதில் அளிப்பாா்கள் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ஆட்டோ கட்டண உயா்வு: அரசு தீவிர பரிசீலனை! போக்குவரத்துத் துறை

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை 2013-இல் தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிந... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளி... மேலும் பார்க்க

சிங்கப்பூா் தோ்தல் வெற்றி: முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து!

சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்து செய்தி: மக்கள் செயல் க... மேலும் பார்க்க

தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறாா் முதல்வா் ஸ்டாலின்

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது. இதில் நாட்டுடமையாக்கப்பட்ட படைப்புகளுக்கான பரிவுத் தொகை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களு... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி: அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை! - எல்.கே.சுதீஷ்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மைதான்; நேரம் வரும்போது அதுகுறித்து வெளிப்படையாக தெரிவிப்போம் என்று தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ் கூறினாா். சென்னையில்... மேலும் பார்க்க

நீட் தோ்வு விலக்கு வேண்டும்! பெ.சண்முகம்

மாணவா் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ‘நீட்’ தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியி... மேலும் பார்க்க