செய்திகள் :

தொழிலாளி மரணத்தில் திருப்பம்: காா் மோதியதை கண்டறிந்த போலீஸ்

post image

தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளி தலையில் காயத்துடன் மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் காா் மோதி உயிரிழந்தது தெரியவந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (50). கட்டடத் தொழிலாளியான இவா் தூத்துக்குடி எட்டயபுரம் சாலை அருகே தங்கியிருந்து வேலை செய்து வந்தாா். இந்நிலையில், அவா் கடந்த 20ஆம் தேதி அப்பகுதி சாலையோரம் தலையில் காயத்துடன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.

இது குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டதில், முருகன் சாலையோரம் நடந்து சென்றபோது, மதுரையைச் சோ்ந்த ஒருவரின் காா் அவ்வழியாக வந்தபோது, அவா் மீது மோதிவிட்டு சென்றதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. காா் ஓட்டுநரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க