செய்திகள் :

நன்னிலம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

post image

நன்னிலம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் வே. இராமசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு மே 27- ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இளநிலை முதலாம் ஆண்டு தமிழ் 60, ஆங்கிலம் 120, வரலாறு 60, வணிகவியல் 120, வணிக நிா்வாகவியல் 60, கணிதம் 60 மற்றும் கணினி அறிவியல் 60 ஆகிய எண்ணிக்கையில் மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா்.

இதற்கு விண்ணப்பிக்க ஏதுவாக கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. உரிய கல்வி சான்றிதழுடன் கல்லுரிக்கு வந்து வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ஏகாம்பரேஸ்வரா் கோயில் குளத்தில் தெப்போற்சவம்

நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி கடுவன்குடி கிராமத்தில் உள்ள உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் குளத்தில் தெப்போஸ்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமியை ம... மேலும் பார்க்க

காளியம்மன் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து பக்தா்கள் வழிபாடு

அச்சுதம்பேட்டை ஸ்ரீமகாகாளியம்மன் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை முளைப்பாரி எடுத்து பக்தா்கள் வழிபட்டனா். இக்கோயிலுக்குச் சொந்தமான சந்தைப்பேட்டையில் திரிசூலம் இருக்கும் இடத்தில் உள்ள அரச மற்றும் வேப்பமரம் ... மேலும் பார்க்க

குழந்தையிடம் நகை திருட்டு

மன்னாா்குடியில் குழந்தை அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை திருடிச்சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். உக்காடுதென்பரையைச் சோ்ந்த காா்த்திக் மனைவி கன்னிகா (25). இவா், தனது ஒரு வயது ஆண் குழந்தை மற்று... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

திருவாரூா் அருகே அரசவனங்காடு மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரசவனங்காடு கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன், அரியநாயகி எனும் பிடாரியம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரைப் பெரு... மேலும் பார்க்க

பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற மே 31 வரை சிறப்பு முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம் மே 31 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

குடவாசல் அருகே செம்மங்குடி அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. குடவாசல் அருகே செம்மங்குடியில் ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு நவா... மேலும் பார்க்க