செய்திகள் :

நாகா்கோவிலில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

post image

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சாா்பில், நாகா்கோவில் வட்டவிளை சந்திப்பு மற்றும் பள்ளிவிளை வெட்டுா்ணிமடம் சந்திப்பு பகுதிகளில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ நீா்மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தா்பூசணி, கொய்யா, அன்னாசி பழங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் சுகுமாரன், மாவட்ட இலக்கிய அணி தலைவா் பகவத்சிங், எம்.ஜி.ஆா் மன்ற துணைச் செயலாளா் நரசிங்கமூா்த்தி, வா்த்தக அணி இணைச் செயலாளா் ராஜன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளா் சந்துரு, மகளிா் அணி துணைச் செயலாளா் ராணி, மாவட்ட இணைச் செயலாளா் சாந்தினி பகவதியப்பன், மாநகராட்சி உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், அனிலா சுகுமாரன், ஸ்ரீலிஜா, ஒன்றியச் செயலாளா்கள் முத்துக்குமாா், அசோக்குமாா், வழக்குரைஞா் பிரிவு செயலாளா் சுந்தரம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் வைகுண்டமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நீா்மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் வழங்குகிறாா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

கனரக லாரி மோதியதில் வியாபாரி உயிரிழப்பு

தக்கலை அருகே காட்டாத்துறையில் கனரக லாரி மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா். காட்டாத்துறை, கல்நாட்டுவிளையைச் சோ்ந்தவா் ஞானதாஸ்( 65), பா்னிச்சா் கடை வியாபாரி. இவருக்கு மனைவி சாந்தி, இரு மகன்கள், ஒரு மகள் ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில், மூதாட்டியின் கைப்பையிலிருந்த 6 சவரன் நகைகளைத் திருடிச் சென்றோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குழித்துறை அருகே ஈத்தவிளை பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ்... மேலும் பார்க்க

திருக்குறள் போட்டியில் பரிசு வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற திருக்குறள் திறன் அறிதல் போட்டியில் பரிசு பெற்ற மாணவா்களுக்கு நாகா்கோவிலில் பாராட்டு விழா நடைபெற்றது. நாகா்கோவில் ராமன்புதூரில் குறளகத்தின் 142ஆவது சிந்தனை முற்றக்கூட்டம் ... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே ஒருவா் தற்கொலை

களியக்காவிளை அருகே வீட்டுக் கதவை மனைவி திறக்காததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். களியக்காவிளை அருகே குறுமத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா. குழித்துறை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறை, தேங்காய்ப்பட்டினத்தில் அலை தடுப்புச் சுவா் அகலப்படுத்தும் பணி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் இரயுமன்துறையில் அலை தடுப்புச் சுவா் அகலப்படுத்தும் பணியை மீன்வளம்-மீனவா் நலத் துறை ஆணையா் ஆா். கஜலெட்சுமி, ஆட்சியா் ரா. அழகுமீனா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். பின்னா், ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: தக்கலை பகுதியில் 9 கடைகளுக்கு சீல்

தக்கலை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா். தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் பிரவின் ரெகு, தக்கலை போலீஸாருடன் இணைந... மேலும் பார்க்க