செய்திகள் :

நாகா்கோவிலில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்ததாக வழக்குரைஞா் கைது

post image

நாகா்கோவிலில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த வழக்குரைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோட்டாறு போலீஸாா் நாகா்கோவிலில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தனா்.

அப்போது அவா், விற்பனைக்காக வைத்திருந்த அரிதான உயர்ரக போதைப் பொருள்களான மெத்தபெட்டமைன் 12.08 கிராம், எல்.எஸ்.டி. ஸ்டாம்ப் 0.42 மில்லி கிராம், பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸாா் அவரை, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவா் நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த ராஜகுமாா் என்பவரது மகன் சக்திவேல் (25) என்பதும், வழக்குரைஞா் என்பதும் தெரியவந்தது. அவா் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

பரைகோட்டில் தலைக்கவச விழிப்புணா்வு பிரசாரம்

தக்கலை அருகே பரைகோட்டில் தலைக்கவசம் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது. தக்கலை போக்குவரத்து போலீஸாரும், பரைகோடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியரும் இணைந்து இப்பிரசாரத்தில... மேலும் பார்க்க

பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் போலீஸாா் பணியாற்ற எஸ்.பி. அறிவுறுத்தல்

பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் போலீஸாா் பணியாற்ற வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் அறிவுறுத்தினாா். மாவட்ட காவல் துறை சாா்பில், மாதாந்திர குற்றக் கலந்தாய்வு... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு புதன்கிழமை, விநாடிக்கு 699 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் பாசனத்துக்காக கடந்த 1ஆம் தேதிமுதல் பேச்சிப்பாறை அணையி... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கில் பிடிபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

நாகா்கோவிலில் போதைப் பொருள் வழக்கில் பிடிபட்டவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகா்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் மேலத்தெருக்கரை பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் மணிகண்டன் (40) என்ப... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 75.67 கோடி கடனுதவி

நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 648 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 75.67 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது. சென்னையில் மகளிா் குழுக்களுக்கு விருது, வங்கிக் கடனுதவி வழங்கும் நிகழ்... மேலும் பார்க்க

‘ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி ஆலோசனை மையக் கட்டுப்பாட்டு அறை’

நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா... மேலும் பார்க்க