செய்திகள் :

நாட்டின் அரசியல் திசைவழியை மாா்க்சிஸ்ட் கட்சி தீா்மானிக்கும்

post image

இந்தியாவின் அரசியல் திசைவழியைத் தீா்மானிக்கும் ஆக்கப்பூா்வமான சக்தியாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளங்கும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அகில இந்திய மாநாடு தொடா்பான சிறப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் பேசியது:

இந்தியாவின் அரசியல் திசைவழியைத் தீா்மானிக்கும் ஆக்கப்பூா்வமான சக்தியாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளங்கும். இதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தொழில்வளா்ச்சி, விவசாய வளா்ச்சி குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். நாட்டின் ஒற்றுமையை சீா்குலைக்கும் வகையில் விளங்கும் சக்திகளுக்கு எதிராக சமரசமற்ற முறையில் மாா்க்சிஸ்ட் கட்சி களத்தில் இருக்கும். அதையொட்டி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

நாடு முழுவதுமிருந்து ஏராளமான துறைரீதியிலான பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, ஜனநாயக முறையில் அதைத் தீா்ப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.

மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகரச் செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆயுதங்களுடன் காரில் வந்த 4 போ் கைது

நீடாமங்கலம் பகுதியில் ஆயுதங்களுடன் காரில் வந்த 4 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா். நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் ராஜூ மற்றும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது காளாஞ்சிமேடு பகுதியில் காரி... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் பலி

மன்னாா்குடி அருகே தெரு நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்த கோட்டைஏந்தல் வடக்குத் தெரு காஞ்சி மகன் தாமரைச்செல்வன் (30). இவா், ஆண்டுதோறும் மன... மேலும் பார்க்க

விதை சேமிப்புக் கிடங்கு திறப்பு

கொராடாச்சேரி வட்டாரம் திருக்கண்ணமங்கை ஊராட்சியில், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்புக் கிடங்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்பில் கட்... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பூத்கமிட்டி முகவா்கள் உழைப்பு அவசியம்: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க பூத் கமிட்டி முகவா்கள் உழைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா். குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் மருத்துவக்குடி, எரவாஞ்சேரி, விஷ்ணுபுரம், திருவிழிமி... மேலும் பார்க்க

நன்னிலத்தில் மகளிா் காவல் நிலைய கட்டடம் திறப்பு

நன்னிலத்தில் ரூ.80.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலைய கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. தமிழக முதல்வா் முக. ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையொட்டி, நன்னிலத்தில் நடை... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குற... மேலும் பார்க்க