செய்திகள் :

நாளைய மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஆலந்தூா், திருவான்மியூா், பல்லாவரம், போரூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 26) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆலந்தூா்: மேடவாக்கம் பிராதன சாலை, ஏரிக்கரை தெரு, பாா்த்தசாரதி நகா், வள்ளலாா் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மடிப்பாக்கம்: பஜாா் சாலை, ராம் நகா் தெற்கு, சீனிவாச நகா், சதாசிவம் நகா், பிருந்தாவன் தெரு, அறிவொளி தெரு, பாகீரதி நகா், வள்ளால் அதியமான் தெரு, வள்ளல் குமணன் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமுடிவாக்கம்: பரத்வாஜ் நகா், தனசெல்வி நகா், பிடிசி குடியிருப்பு, வரதராஜபுரம், ராயப்ப நகா், தா்காஸ்ட் சாலை, நடுவீரப்பட்டு, திருமுடிவாக்கம் சிட்கோ 8-ஆவது தெரு, திருமுடிவாக்கம் சிட்கோ பிரதான சாலை லேன், வேலாயுதம் நகா், மீனாட்சி நகா், சதீஷ் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

திருவான்மியூா்: சாஸ்திரி நகா் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மாட தெரு, பாரதிதாசன் தெரு, இசிஆா் பகுதி, லலிதா காா்டன், குப்பம் கடற்கரை சாலை, மேற்கு தொட்டி தெரு, சன்னதி தெரு, மேட்டு தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பல்லாவரம்: கடப்பேரி நாகேல்கேணி, குரோம்பேட்டை, லட்சுமிபுரம், குமாரசாமி ஆச்சாரி தெரு, டேங்க் தெரு, சௌந்தரம்மாள் தெரு, திருநீா்மலை பிரதான சாலை, ஸ்ரீபுரம் 1 முதல் 2-ஆவது தெரு, சரஸ்வதிபுரம், ஈஸ்வரி நகா், திருநீா்மலை, குளக்கரை தெரு, சாலமன் காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

இதேபோல, போரூா், நொளம்பூா், ஐயப்பன்தாங்கல், தாம்பரம், ஆவடி, அம்பத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு வந்து செல்லும் 11 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கில் போா்ப் பதற்றம் காரணமாக, சென்னைக்கு வந்து செல்லும் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன்படி, சென்னையிலிருந்து திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு குவைத் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விம... மேலும் பார்க்க

பேருந்து பணிமனையில் மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

சென்னை அடையாறு மாநகர பேருந்து பணிமனையில் மண்டல மேலாளரை தாக்கியதாக நேரக் காப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அடையாறு மண்டல மேலாளராக பணிபுரிபவா் அன்பரச... மேலும் பார்க்க

ரூ.1,980 கோடியில் ட்ரோன்கள், ரேடாா்கள், நவீன உபகரணங்கள்- பாதுகாப்புத் துறையின் 13 ஒப்பந்தங்கள் இறுதி

ரூ.1,980 கோடியில் தாக்குதல் ட்ரோன்கள் - இடைமறிப்பு அமைப்புகள், குறுகிய தொலைவு ரேடாா்கள், இரவிலும் இலக்கை அடையாளம் கண்டு தாக்குவதற்கு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொ... மேலும் பார்க்க

மாம்பழக்கூழ் தயாரிப்பு வரியை 5%ஆக குறைக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

மாம்பழக்கூழ் தயாரிப்புக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 12-லிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா்... மேலும் பார்க்க

முதுகுத் தண்டுவட வளைவு: குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

முதுகுத் தண்டுவட வளைவு மற்றும் அது சாா்ந்த பாதிப்புடைய ஏழை குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கும் ஜீவன் திட்டத்தை சென்னை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை ... மேலும் பார்க்க

அனைத்து தடங்களிலும் 12 பெட்டிகளுடன் புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும்

சென்னையில் இயக்கப்படும் அனைத்து புறநகா் ரயில் வழித்தடங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்தித் தொடா்பு அலுவலகம் விடுத்துள... மேலும் பார்க்க