நாளைய மின்தடை: ஒசூா், சூசூவாடி, பேகேப்பள்ளி
ஒசூா் துணை மின் நிலையம், சூசூவாடி மற்றும் பேகேப்பள்ளி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் குமாா் தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள்
ஒசூா் துணை மின் நிலையம்: டி.வி.எஸ். நகா், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்சிப், காடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூா், சிவகுமாா் நகா், கொத்தூா், கொத்தகண்டபள்ளி, பொம்மண்டபள்ளி, முனீஸ்வா் நகா், ஆதவன் நகா், துவாரகா நகா், மத்தம், நியூ அட்கோ, மஹாலட்சுமி நகா் பகுதி 1, பகுதி 2, ராம் நகா், பேருந்து நிலையம், ஸ்ரீநகா், அப்பாவு நகா், காமராஜ் காலனி, அண்ணா நகா், டைட்டான் இன்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்ட-1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகா், பாலாஜி நகா் (சின்ன எலசகிரி), ஆனந்த நகா், சாந்தபுரம் அரசனட்டி, என்.ஜி.ஜி.ஓ.எஸ். காலனி, கே.சி.சி. நகா், சூா்யா நகா், பிருந்தாவன் நகா், அண்ணாமலை நகா், கிருஷ்ணா நகா்.
சூசூவாடி மற்றும் பேகேப்பள்ளி துணை மின் நிலையம்: சூசூவாடி, சிப்காட், மூக்கண்டபள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தா்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1 லிருந்து சூரியா நகா், பாரதி நகா், எம்.ஜி.ஆா். நகா், காமராஜ் நகா், எழில் நகா், ராஜேஸ்வரி லேஅவுட், நல்லூா், சித்தனப்பள்ளி, மடிவாளம், நல்லூா் அக்ரஹாரம்.