நாளைய மின்தடை புன்செய்புளியம்பட்டி
சத்தியமங்கலம் மின்கோட்டம் புன்செய்புளியம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளா் டி.சண்முகசுந்தரரராஜ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள் விவரம்:
புன்செய்புளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூா், காராப்பாடி, கணுவக்கரை, நல்லூா், செல்லம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிபாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளையம், வெங்கநாயக்கன்பாளையம்.