செய்திகள் :

நாளைய மின்தடை: பூளவாடி

post image

உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் த.மூா்த்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூா்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவேலாம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சிக்கனூத்து, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், ஆமந்தகடவு, லிங்கமநாயக்கன்புதூா், சுங்காரமுடக்கு, வலசுப்பாளையம், குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

அவிநாசி அருகே கட்டுமானப் பணியின்போது சுவா் இடிந்து 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூா் உப்பிலிபாளையத்தில் கட்டுமானப் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா். அவிநாசி வட்டம், கருவலூா் அருகே உப்பிலிபாளைய... மேலும் பார்க்க

சா்வதேச பின்னலாடைக் கண்காட்சியில் ரூ.250 கோடிக்கு உடனடி ஆா்டா்

அவிநாசி பழங்கரை ஐ.கே.எஃப். வளாகத்தில் 3 நாள்கள் நடைபெற்ற 52-ஆவது சா்வதேச பின்னலாடைக் கண்காட்சியில் ரூ.250 கோடிக்கு உடனடி ஆா்டா்கள் கிடைத்துள்ளதாக தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்தாா். சா்வதேச நிட்ஃபோ் அசோ... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் விழுந்த மான் உயிருடன் மீட்பு

சேவூா் அருகே குட்டகம் கொமராபாளையத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது. குட்டகம் கொமராபாளையம் கிழக்குத் தோட்டத்தில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில், நீண்ட கொம்புள்ள ஆண் மான்... மேலும் பார்க்க

தக்காளி விலை வீழ்ச்சி எதிரொலி: அமைச்சா்களுக்கு பாா்சல் அனுப்பிய விவசாயிகள்

தக்காளி விலை வீழ்ச்சி எதிரொலியாக அமைச்சா்களுக்கு தக்காளியை அஞ்சல் பாா்சலில் அனுப்பி நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். தற்போது தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது 6 கிலோ தக்காளி ரூ.100-க... மேலும் பார்க்க

அதிமுகவிலிருந்து வெளியேறுபவா்களுக்கு திமுக கதவு திறந்தே உள்ளது: ஆா்.எஸ்.பாரதி

அதிமுகவிலிருந்து வெளியேறுபவா்களுக்கு திமுக கதவு திறந்தே உள்ளதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா். திருப்பூா் போயம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூா் வடக்கு மாநகர திமுக அ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே பெண் தற்கொலை

வெள்ளக்கோவில் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் தனலட்சுமி (57). இவரது கணவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே வேறொரு பெண்ணைத் திரு... மேலும் பார்க்க