செய்திகள் :

நிமிஷத்துக்கு ஒரு லட்சம் டிக்கெட்டுகள்: நவீனமயமாக்கல் பணி தீவிரம்

post image

நிமிஷத்துக்கு ஒரு லட்சம் டிக்கெட்டுகள் பதியும் வகையிலான நவீனமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஏ.ஜாபா்அலி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் கூறியதாவது:

இந்திய ரயில்வே துறையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்ருத் பாரத் திட்டத்தில் நாடு முழுதும் 1,275 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. அதனால், பயணிகள் அனைத்து வசதிகளையும் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆதாா் எண் இணைத்த பிறகே ரயில் டிக்கெட் முன்பதிவை உறுதிப்படுத்த முடியும் என்ற செயல்பாடு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா - பூடான் இடையே 89 கி.மீ. தொலைவுக்கு ரூ. 4,033 கோடியில் ரயில் பாதை அமைப்பது வரவேற்கத்தக்கது.

தற்போது நிமிஷத்துக்கு 25,000 டிக்கெட்டுகள் பதியும் நிலை உள்ளது. அதை நிமிஷத்துக்கு ஒரு லட்சம் டிக்கெட்டுகள் பதியும் வகையிலான நவீனமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டுக்குள் இந்தப் பணிகள் முடியும் என்றாா் அவா்.

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செ... மேலும் பார்க்க

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். க... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ர... மேலும் பார்க்க

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

3-ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க