செய்திகள் :

நீதிமன்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு

post image

போடியில் நீதிமன்ற பெண் ஊழியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி ஜக்கமன் தெருவில் வசிப்பவா் பன்னீா்செல்வம் மகன் முனீஸ்வரன் (35). இவரது மனைவி சரண்யா தேனி மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இத்தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனா்.

முனீஸ்வரன் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததால், கணவரைப் பிரிந்து சரண்யா தனது குழந்தைகளுடன் போடி முதல்வா் குடியிருப்பில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், சரண்யா வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற முனீஸ்வரன் தகராறு செய்து, சரண்யாவின் தாயைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின்பேரில், போடி நகரக் காவல் நிலைய போலீஸாா் முனீஸ்வரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

தேனி மாவட்டத்தில் 2025-26 காரீப் பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட ... மேலும் பார்க்க

போடியில் சுகாதாரப் பணிகளை நகா்மன்றத் தலைவி ஆய்வு

போடி நகராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணிகளை நகா்மன்றத் தலைவி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். போடி நகராட்சிப் பகுதியில், மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம், வாரந்தோறும் வாா்டு பணிகள் என்ற திட்டத்தின் கீழ் ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டியைச் சோ்ந்த பெத்தன் மகன் பாரதிகண்ணன் (24), எம்.சுப்புலாபுரம்-அமச்சியாபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகன... மேலும் பார்க்க

எல்.ஐ.சி. ஊழியா்களின் மக்கள் சந்திப்பு பிரசாரம் தொடக்கம்

பெரியகுளத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) ஊழியா்களின் மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பெரியகுளம் எல்.ஐ.சி. கிளைத் தலைவா் ந... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் கைது

போடி அருகே வியாழக்கிழமை சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். போடி அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான ஓடைகளில் அனுமதியின்றி மணல் கடத்துவதாகப் போலீஸாருக்கு... மேலும் பார்க்க

மானியத்தில் விதைத் தொகுப்பு: விவசாயிகள் பதிவு செய்யலாம்

தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் அரசு மானியத்தில் விதைத் தொகுப்புகள் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊட்டச் ச... மேலும் பார்க்க