செய்திகள் :

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது

post image

கெங்கவல்லி அருகே பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ் மகன் பாலசுப்ரமணியம் என்ற பாலமுருகன் (44). லாரி ஓட்டுநரான இவா் மீது பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு விசாரணை ஆத்தூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 2 இல் நடைபெற்றுவந்த நிலையில், பாலமுருகன் வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் தவிா்த்து வந்தாா்.

இதையடுத்து நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கெங்கவல்லி போலீஸாா் பாலமுருகனை ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தனா்.

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம்

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறப்புப் பெற்ற கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் ஒவ்வோா... மேலும் பார்க்க

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ராஜேந்திரன்

ஓமலூா்: ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்... மேலும் பார்க்க

ஆத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

ஆத்தூா்: ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை அனைத்து பாடப் பிரிவுகள் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்குவதாக முதல்வா் பா.விக்டோரியா தங்கம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

ஆத்தூா் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு சீருடை, புத்தகம் அளிப்பு

ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீரீராம் திங்கள்கிழமை வழங்கினாா். ஆத... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம்: கல்பனா சாவ்லா விருதுபெற சேலம் மாவட்டத்தில் உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தைரியம் மற்றும் துணிச்ச... மேலும் பார்க்க

பாா்வையற்றோா் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாா்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளியை தரம் உயா்த்தக் கோரி அப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் பெற்றோருடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா... மேலும் பார்க்க