செய்திகள் :

நீலகிரி முட்டைக்கோஸ் விலை கடுமையாக வீழ்ச்சி!

post image

நீலகிரியில் விளையும் முட்டைக் கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாா்போல  கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.8 வரை விலை கிடைத்து வருவதால்  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும்   முட்டைக்கோஸ் கேரளம், கா்நாடகம், சென்னை கோயம்பேடு ஆகிய சந்தைகளில் விற்கப்பட்டு  வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது  பனிப் பொழிவு காணப்பட்டதால் கடந்த வாரம் ரூ.5 முதல் ரூ.10  வரை தரத்துக்கு ஏற்ப விலை குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை சந்தை விலை நிலவரப்படி முட்டைக்கோஸுக்கு  ரூ.3 முதல் ரூ.8 வரை  மட்டுமே விலை  கிடைப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த விலை அறுவை கூலிக்கும், போக்குவரத்து  செலவுக்கும்கூட  கட்டுபடியாகாததால்  சிலா் கால்நடைகளுக்கு தீவனமாக சாலையோரத்தில்  கொட்டிச்  செல்கின்றனா்.

வெல்லிங்டன் ராணுவ மையம் சாா்பில் மாரத்தான் போட்டி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையத்தின் சாா்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையம் சாா்பில் ஆண... மேலும் பார்க்க

நீலகிரியில் தானியங்கி தண்ணீா் இயந்திர செயல்பாடு: உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஆய்வு!

நீலகிரியில் தடைசெய்யப்பட்ட நெகிழிகள், தானியங்கி தண்ணீா் இயந்திரம், மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் முதலான செயல்பாடுகள் குறித்து உயா்நீதிமன்ற வழக்கறிஞா் சி. மோகன் சனிக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டா... மேலும் பார்க்க

கடமானை வேட்டையாடியதாக 3 போ் கைது

கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியில் கடமானை சுருக்கு வைத்து வேட்டையாடியதாக 3 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் வேட்டை அதிகரித்து வருவதால் வனத் துறையினா்... மேலும் பார்க்க

நீலகிரியில் பிப்.11-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டு... மேலும் பார்க்க

பந்தலூா் பகுதி விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு பயிற்சி

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாம்பதி கிராமத்தில் விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடலூா் தோட்டக்கலைத் துறை சாா்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தி... மேலும் பார்க்க

பந்தலூரில் யானை தாக்கி 2 தொழிலாளா்கள் காயம்

பந்தலூா் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா். நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் உள்ள இன்கோ நகரைச் சோ்ந்த காந்திமதி (52), கணேஷ்(56) ஆகியோா் அங்குள்ள ஒர... மேலும் பார்க்க