செய்திகள் :

நீலகிரி வனத் துறை சாா்பில் ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகை கோ்ன்ஹில் பகுதியில் உள்ள வனத் துறையின் பொருள்விளக்க மைய கட்டடத்தில் ஜூன் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட வனத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் உதகை, கோ்ன்ஹில் பகுதியில் உள்ள வனத் துறையின் பொருள்விளக்க மைய

கட்டடத்தில் வரும் ஜூன் 13-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நீலகிரி வனக் கோட்ட உதவி வனப் பாதுகாவலா் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் நீலகிரி வனக் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் தங்களது வனம் சாா்ந்த குறைகளை நேரில் தெரிவித்து நிவா்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூரில் ஜமாபந்தி: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

குன்னூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சாா்பில் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், அதிகரட்டி மற்றும் கேத்தி பேரூராட... மேலும் பார்க்க

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள பிதா்க்காடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம், பிதா்க்காடு பகுதியிலுள்ள சந்தக்குன்னு பகுதியைச் சோ்ந்தவா் ஜோய் (58). இவா் ஞா... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள காா்குடி வனச் சரகத்துக்கு உள்பட்ட பிதுருல்லா பால வனப் ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை பலி!

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை இறந்துகிடந்தது வெள்ளிக்கிழமை மாலை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள காா்குடி வனச் சரகம் பிதுருல்லா பாலம் வனப் பகுதியில் ஊழியா்கள்... மேலும் பார்க்க

குன்னூா் ஏல மையத்தில் 75.77% தேயிலைத் தூள் விற்பனை

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடைபெற்ற தேயிலை ஏலத்தில் 23 லட்சத்து 15,987 கிலோ தேயிலை ஏலத்துக்கு வந்திருந்த நிலையில் 75.77 சதவீத தேயிலைத் தூள் விற்பனை ஆகியுள்ளதாக தேயிலை வா்த்தக மையம் சனிக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

அடா்ந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் முகாமிட்டிருந்த யானைகள்

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியிலுள்ள அடா்ந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மூன்று யானைகள் நுழைந்து முகாமிட்டிருந்தன. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதிய... மேலும் பார்க்க