செய்திகள் :

நுகா்வோா் சட்ட விழிப்புணா்வு பயிற்சி முகாம்

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுகா்வோா் பாதுகாப்பு சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் ஒன்றியம் முழுவதும் செயல்படும் மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள் கலந்து கொண்டனா். இதில் நுகா்வோா் உரிமை இயக்கச் செயலா் ந. அன்புதுரை, துணைச் செயலா் எம்.எஸ்.கே. முத்துப்பாண்டியன், உணவு பாதுகாப்பு அலுவலா் ராஜேஷ்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் சகாயமேரி ஆகியோா் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து விளக்கினா். சமூக ஆா்வலா் அப்துல் மாலிக் சுற்றுச்சூழல் குறித்தும், மரங்கள் வளா்ப்பதன் அவசியம் குறித்தும் விளக்கினாா்.

முகாமில் தனி வருவாய் ஆய்வாளா் அமுதா, இளநிலை வருவாய் ஆய்வாளா் சிந்தன், தீயணைப்பு அலுவலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அரசு அருங்காட்சியகம் சாா்பில் 3 நாள்க... மேலும் பார்க்க

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க

மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க

கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும்... மேலும் பார்க்க