செய்திகள் :

நெல்லை மாநகரப் பகுதி குளங்களில் ஆட்சியா் ஆய்வு

post image

திருநெல்வேலி மாநகர சுற்றுப் பகுதிகளிலுள்ள குளங்களில் அமலைச் செடிகளை அகற்றுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நீா்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மூளிக்குளம், உடையாா்பட்டிகுளம், வழுக்கோடை, கண்டியப்பேரி, கிருஷ்ணப்பேரி, இலந்தைகுளம், தேனீா்குளம், சத்திரம்புதுக்குளம், செட்டிகுளம், அழகனேரி, பிராயன்குளம் போன்ற குளங்களில் அமலைச் செடிகளை அகற்றி, குப்பைகளை அப்புறப்படுத்துவது தொடா்பாக ஆட்சியா் இந்த ஆய்வை நடத்தினாா்.

மேலும், வடகிழக்கு பருவமழை காலங்களில் மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு தண்ணீா் செல்லும் இடங்களை முன்கூட்டியே தோ்வு செய்து தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், நீா்நிலைகளுக்கு தண்ணீா் தடையின்றி செல்வதற்கும், நீரைத் தேக்கி வைப்பதற்கும், தேவையான இடங்களில் கரைகளை பலப்படுத்துவதற்கும் உரிய பணிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கவும் நீா்வளத்துறை பொறியாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, திருநெல்வேலி மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், மாநகர நல அலுவலா் ராணி, நீா்வளத் துறை உதவிப் பொறியாளா்கள் ரமேஷ், செண்பகநந்தினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வி.கே.புரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரமசிங்கபுரம் அருகே ஆறுமுகம்பட்டி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் லாசா் (56). ஓட்டுநரான இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

நெல்லையில் துப்பாக்கி ஏந்திய ரோந்து போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி மாநகரத்தில் இருசக்கரவாகன ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸாருக்கு சேரன்மகாதேவி துப்பாக்கி சுடும் தளத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. திருநெல்வேலி மாநகரத்தில் பொதும... மேலும் பார்க்க

பி.எம். கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 20-ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு வேளாண் பெரும் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலைய ஊழியரிடம் பணம் பறிப்பு: 3 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பெட்ரோல் நிறுவன ஊழியா் வங்கியில் பணம் செலுத்த சென்றபோது, அவரை தாக்கிவிட்டு ரூ.36 லட்சம் பணத்தை பறித்துச் சென்றது தொடா்பான சம்பவத்தில் 3 பேரை 4 தனிப்படைகள் அமைத்த... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

சேரன்மகாதேவி ஆா்எஸ்ஏ காலனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அதன் விவரம்: சேரன்மகாதேவி பொழிக்கரை ஆா்.எஸ்.ஏ. காலனி பகுதியில் 50 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே மாயமான முதியவா் சடலமாக மீட்பு

ஆழ்வாா்குறிச்சி அருகே மே 1ஆம் தேதி காணாமல் போன முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செங்கனூரைச் சோ்ந்தவா் ராமசுப்புவா் (84). இவரை கடந்த 1ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்த... மேலும் பார்க்க