செய்திகள் :

பட்டியலினத்தவா் எதிா்கொள்ளும் சவால்கள்: குடியரசுத் தலைவரிடம் என்சிஎஸ்சி அறிக்கை

post image

பட்டியலினத்தவா் எதிா்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் தேசிய பட்டியலினத்தவா் ஆணையம் (என்சிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை அறிக்கை சமா்ப்பித்தது.

இதுதொடா்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புது தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தின் 2023-24-ஆம் ஆண்டுக்கான அறிக்கை செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.

அந்த ஆணையத் தலைவா் கிஷோா் மக்வானா தலைமையிலான குழுவினா் வழங்கிய அந்த அறிக்கையில், பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள் உள்பட பலதரப்பட்ட விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன. பட்டியலினத்தவருக்கான நல்வாழ்வு மற்றும் சமூக-பொருளாதார வளா்ச்சித் திட்டங்களின் அமலாக்கம் தொடா்பான முக்கிய விஷயங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பட்டியலினத்தவருக்கு நீதியை உறுதி செய்து அவா்களுக்கு அதிகாரமளித்தலை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் நோக்கில், அறிக்கையில் முக்கிய பரிந்துரைகளை ஆணையம் வழங்கியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.வடமேற்கு பாக... மேலும் பார்க்க

ரூ.50 நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் மறுப்பு!

ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் வி... மேலும் பார்க்க

அருணாசலில் யானை தாக்கி முன்னாள் எம்எல்ஏ பலி!

அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார். திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (... மேலும் பார்க்க

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹி... மேலும் பார்க்க

ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இய... மேலும் பார்க்க